வெள்ளி, 26 ஆகஸ்ட், 2011

பூஜையில் சுண்டலின் முக்கியத்துவம்

பூஜையில் சுண்டலின் முக்கியத்துவம்

பூஜையின் போது சுண்டலுக்கு முக்கியத்துவம் தரப்படு கிறது. பொதுவாக  இ றைவ னை நினைத்து உபவாசம் இருப்பதே மேலானது. இந் நேரத்தில் புரதச்சத்து மிகு ந்த சமச்சீர் உணவான சுண் டலை சாப்பிடுவது உடலு க்கு ஆரோக்கியம். நீராவி யில் வேக வைப்பதால் சத் து குறையாது. நோயாளி களுக்கும் கருவுற்ற பெண் களுக்கும் சுண்டல் அற்புத மான உணவு. மேலும் ஒவ் வொரு நாளும் ஒவ்வொரு வகையான தானிய வகை சுண் டல் சமைத்தால், நவக்கிரகங்களையும் திருப்தி படுத்தலாம்.
ஞாயிறு (சூரியன்)- அவித்த கோதுமை கலந்த சுண்டல்,
திங்கள் (சந்திரன்)- பாசிப்பயிறு, அப்பளம் கலந்த புட்டு,
செவ்வாய்- துவரை சுண்டல், புதன்- பயறு சுண்டல்,
வியாழன்- கொண்டைக்கடலை சுண்டல்,
வெள்ளி- மொச்சை சுண்டல்,
சனி- எள் சேர்த்த சுண்டல், ராகு- உளுந்து சுண்டல், கேது- கொள்ளு சுண்டல்.

வியாழன், 25 ஆகஸ்ட், 2011

பொருட்களின் விலையில் கண்கட்டு வித்தை!

பொருட்களின் விலையில் கண்கட்டு வித்தை!

சமீபகாலமாக நுகர்பொருள் துறையில் நடக்கும் தில்லாலங்கடி வேலையன்றை நண்பரொ ருவர் பகிர்ந்து கொண்டார். அவர் சொன்னது கொஞ்சம் புதுமையாகத்தான் இருந்தது. கடைக்குப் போனவர் வழக்க மாக வாங்கும் டூத் பேஸ்ட் டை வாங்கி வந்திருக்கிறார். அதில் ஏதோ வித்தியாசத் தை உணர்ந்தவர், என்னவெ ன்று பார்த் திருக்கிறார். ஆனா ல் பளிச்சென்று எந்த வித்தி யாசமும் தெரிய வில்லை. இருந்தும் விடாமல் துருவித் துருவி பார்த்தி ருக்கிறார். கடைசியில்தான் தெரிந்திருக்கிறது வழக்கமாக 50 கிராம் இருக்கும் அந்த பேஸ்ட் இப்போது 40 கிராம்தான் இருந்தி ருக்கிறது. இதனை யடுத்து வழக்கமாக வாங்கும் எல்லா பொருட் களையும் நோட்டம் விட ஆரம்பித்திருக்கிறார். அதிலும் அவருக்கு கிடைத்தது அதிர்ச் சிதான். கிட்டத்தட்ட பெரும்பாலான பொருட் களின் விலையில் இந்த கண்கட்டு வித்தை நடந்திருக்கிறது!
இதையடுத்து நாமும் களமிறங்கி விசாரித்த போது சோப்பு, பேஸ்ட், டீ தூள், முதற்கொண்டு மசா லா பொருட்கள் வரை அனைத்திலும் இந்த எடை  கட்டிங்’ வேலை ஓசையி ல்லாமல் நடந்திருப்பது தெரிய வந்தது. இந்த நிறு வனம், அந்த நிறுவனம் என்றில்லாமல் எல் லா நிறுவனங்களுமே இந்த உத்தியைக் கையாண்டிருக்கின்றன. விலை யை ஏற்றினால் விற்பனை குறைந்துவிடும் என்பதால், அள வு அல்லது எடையைக் குறைப்பதன் மூலம் தங்களின் பிஸினஸை தக்க வைத்துக் கொண் டிருக்கின்றன இந்த நிறுவனங்கள். ஆனால், எந்த நிறுவ னமும் நேர்மையாக நுகர்வோரிடத்தில் இதைச் சொல் லவில்லை.  
‘எந்த அறிவிப்பும் இல்லாமல் இப்படிச் செய்வது வாடிக்கையா ளர்களை ஏமாற்று கிற மாதிரி ஆகிவிடாதா?” என ஒரு முன்னணி பிராண்டின் விற்பனை உயரதிகாரியிடம் கேட்டோம்.
”எடை குறைப்பு செய்ததன் மூலம் வாடிக்கையாளரை நாங்கள் ஏமாற்றுவதாக எப்படிச் சொல்கிறீர்கள்? ஒரு பொருள் எவ்வளவு எடை கொண்டது, விலை என்ன என்பது போன்ற விஷயங்களைத் தெளிவாக அச்சடித்துதானே தருகிறோம்? வாடிக்கையாளர்கள் அதைப் பார்த்து விட்டுத்தானே வாங்கு கிறார்கள்? அவர்களுக்கு அந்த பொருள் தேவை. விலையும் அவர்களுக்கு சகாயமாக இருக்க வேண்டும். ஆனால், எடை கொஞ்சம் குறைந்தாலும் பராவாயில் லை என்றுதான் அவர்கள் வாங்குகிறார்கள். எனவே, ஏமாற்றும் எண்ணம் எங்களுக்கு இல்லவே இல்லை” என்றார்.
சில பிராண்டு பொருட்களில் எடை குறைத்ததோடு விலையையும் உயர்த்தி இருக்கிறார்கள். உதாரணமாக, மேனியை மிருதுவாக வைத்திருக்க உதவும் ஒரு சோப் முன்பு 100 கிராம் அளவில் கிடை த்தது. இன்று வெறும் 90 கிராம்தான் உள்ளது. ஆனால், விலை முன் பிருந்ததைவிட அதிகம். இதேபோல பாதுகாப்பு வளை யத்தைத் தரும் ஒரு பற்பசை முன்பு 50 கிராம் 10 ரூபாய். ஆனால், இன்றை க்கு அதே 10 ரூபாய்க்கு வெறும் 40 கிராம் மட்டுமே தருகிறார்கள். நூடுல்ஸுக்கு பெயர் போன அந்த பிராண்ட் முன்பு 100 கிராமுக்கு கொடுத்த விலையில், இப்போது 87 கிராம் மட்டுமே உள்ளது. 250 கிராம் என நினைத்து வாங்கும் மலரின் பெயர் கொண்ட டீ பாக்கெட் இப்போது 245 கிராம்தான் இருக்கிறது.  
”வழக்கமாக வாங்கும் பொருள், பழக்கப்பட்ட பிராண்ட் என்பதால், கண்ணை மூடிக்கொண்டு மக்கள் வாங்குகிறார்கள். தவிர சோப்பு, ஷாம்பு போன்றவற்றில் குறிப்பிட்ட பிராண்டுகளுக்கு பழகி விடுவ தால் இந்த பொருட்கள் விலையேறினாலும் வாங்கத்தான் செய் கிறார்கள். கலப்படப் பொருட்கள் மற்றும் தரமற்ற பொருட்கள் பற்றிய நுகர்வோர் விழிப்புணர்வு அதிகரிக்கத்தான் செய்திருக் கிறது. ஆனாலும், இந்த மாதிரியான எடை குறைப்பு சமாசார ங்களை மக்கள் பெரும்பாலும் கண்டுகொள்வதில்லை.” என்கிறார் தஞ்சை இ.பி. காலனி ஸ்ரீஹரி மளிகை செல்வகுமார்.
மூலப் பொருட்களின் விலை ஏறியதால், தாங்கள் தயார் செய்யும் பொருட் களின் விலையை உயர்த்தி யாக வேண்டிய கட்டாயம் நிறுவனங்களுக்கு இருக்கிறது தான். அதில் எந்த மாற்றுக் கருத்தும் யாருக்கும் இல்லை. ஆனால், ஐந்து கிராம் ஆஃபர் கொடுத்தாலே டமாரம் அடிக்கும் இந்த நிறுவனங்கள், இதையும் வெளிப்படையாக அறிவிக்க வேண்டியதுதானே!

பாதம் மரத்துபோனால் அது எந்த நோயின் அறிகுறி?

பாதம் மரத்துபோனால் அது எந்த நோயின் அறிகுறி?

என்ன அறிகுறி? :
பாதம் மட்டும் மரத்துப் போதல்
என்ன வியாதி: நீரிழிவு நோ யின் பாதிப்பு. டயபடீஸ், ரத்தத் தி லிருக்கும் செல்களைப் பாதி ப்பதோடு, நரம்புகள் செய்யும் வேலை களையும் தடுத்து விடு கிறது. இதன் விளைவாக சில நேரங்களில் கால்களில் செருப்புக்கள் உராய்ந்து ஏற்படுத் தும் எரிச்சலையோ வலியை யோகூட உணர்ந்து கொள்ள முடியாது.
டிப்ஸ்: பிளாக் டீ  அல்லது கிரீன் டீ உங்கள் இரத்தத்திலி ருக்கும் குளுக் கோஸின் அளவைக் குறைத்து நீரி ழிவு நோயைக் கொஞ்சம் கட்டுப்ப டுத்தும். உடல் பருமனும்கூட டயபடீ ஸ்  வருவதற்கு ஒரு முக்கிய காரண மாகும். அதனால் உடல் எடை அதிக மாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டி யது அவசியம்.
Note:-பரம்பரை காரணமாக நீரிழிவு நோய் இருப்பவர்கள்  கோவைக்காயை 35 வயது முதலே உணவில் சேர்த்துக்  கொண்டால் நல்லது. நீரிழிவு நோய் வராமல் தடுக்கலாம்.

நினைவுத்திறன் – உளவியல் அலசல்

நினைவுத்திறன் – உளவியல் அலசல்

நினைவு என்பது மனதில் இருக்கிறது. ஏறக்குறைய அனை த்துமே மனதில் இருக்கிறது என்றே கூறலாம். உளவியல் நிபுணர்களைப் பொறுத்த வரை, மனம்தான் எல்லாம்.
மனதிற்கு வெளியே வேறு உலகம் என்று எதுவும் கிடை யாது. மனம்தான் இன்னொரு உலகைப் பற்றிய கற்பனை யை நமக்குத் தருகிறது. நாம் வாழும் உலகில் நாம் காணும் விஷயங்கள் நமது மனதைப் பொறுத்தே அமைகின்றன. நமது உணர்ச்சிகளும், எண்ணங்களும், உலகம் மற்றும் வாழ் வைப் பற்றிய நமது பார்வையை தீர்மானிப்பதோடல்லாமல், நமது ஆரோக்கியம், ஏற்புத்திறன் மற்றும் தீர்வுகாணும் தன் மை ஆகியவற்றையும் நுட்பமாகப் பாதிக்கின்றன.
ஒரு வளர்ந்த மனிதனின் மூளையானது சுமார் 11,000 மில் லியன் மூளை செல்கள் அல் லது நியூரான்களைக் கொண் டுள்ளது. நியூரானுக்கு நடு வில் செல் உடல் இருக்கிறது. அவற்றில் மெல்லிய இழை கள் இருக்கின்றன. இந்த இ ழைகளின் மூலமே, நியூரான் கள் ஒன்றுடன் ஒன்று இணை க்கப்பட்டு ள்ளன. இந்த 11,000 நியூரான்களின் உள் இணை ப்புகள் மற்றும் உப பகுதிகளி ன் எண்ணிக்கைக்கு கணக்கில்லை என்பதால், நமது மூளை யின் திறனுக்கு அளவில்லை. எனவே மனித மூளையான து, வாழ்நாளில் நடக்கும் அனைத்து விஷயங்களையுமே பதிவு செய்து கொள்கிறது.
இந்த பதிவுசெய்யும் செயல்பாடு பற்றி சிலவிதமான கோட் பாடுகள் உள்ளன. இது எலக்ட்ரி கல் செயல்பாடு எனவும், ரசா யன செயல்பாடு எனவும் அல் லது இரண்டும் கலந்தது என வும் சொல்லப்படுவதுண்டு. இந் த பதிவு செய்தலானது, ஒவ் வொரு விதமான செயல்பாடு களுக்கும் ஏற்றவகையில் மாற் றம் செய்யப்படுவதாக நம்பப்படு கிறது. நினைவானது மூளை யின் வெவ்வேறு பகுதியில் அத ன் உள்ளடக்கத்திற்கு ஏற்றவாறு பதியப்பட்டாலும், அது முழுமை என்ற நிலையில்தான் இருக்கிறது என்ற கருத்துக்கு ஆதா ரம் இருக்கிறது. இந்த நிலையை ஹோலோகிராமுடன் ஒப் பிடலாம்.
நமது மூளையானது எவற்றையெல்லாம் சேகரித்து வைக்கி றது என்று பார்த்தால், நாம் பார்ப்பது, கேட்பது, உணர்வது என அனைத்தை யும் அது பதிவு செய்கிறது. நாம் தூங் கும் போது எதையும் அதிகமாக பதிவு செய்ய முடியாததற்கு கார ணம், நமது புலன்கள் அந்த சமயத்தில் எதையும் அறிதாக வே உணர்கின்றன.
முடியும் என்று நம்புங்கள்
ஒரு செயலில் நமக்கு வெற்றி கிடைப்பதற்கான முதல் படி யே, அதை நம்மால் வெற்றிகர மாக செய்ய முடியும் மற்றும் அதை செய்வதற்கான திறன் நம் மிடம் உள்ளது என்று நம்பு வது தான். இறைவன், உங்களுக்கு அற்புதமான சக்தி கொண்ட மூளையை கொடுத்திருக்கிறார் என்று நினைத்துக் கொள்ளுங் கள். விஞ்ஞானிகள் கடுமை யான முயன்றும் மூளையின் செயல்பாட்டு அற்புதத்தையும், அதன் திறனையும் புரிந்து கொ ள்ள முடியவில்லை. மூளையா னது, உங்கள் வாழ் வின் சிறியது முதல் பெரியது வரை அனைத்தையும் நினைவில் கொள் ளும் திறன் பெற்றது.
ஒரு விஷயத்தை பலரும் செய்கிறார்கள், உங்களைவிட வயதானவர்கள் செய்கிறார்கள், வயதில் குறைந்தவர்கள் செய்கி றார்கள், உங்களைவிட குறை வாய் படித்தவர்கள் செய்கிறார் கள் என்ற நிலை இருக்கையில், உங்களாலும் முடியும் என்ற நம்பிக்கை இருக்க வேண்டும். மேற்கூறிய நபர்கள் சிறந்த நினைவாற்றலைப் பெற்றிருக்கிறார்கள் என்றால், ஏன் உங் களால் முடியாது என்று எண்ண வேண்டும். இந்த நம்பிக்கை தான் நம்மை எதையும் சாதிக்க வைக்கும் மற்றும் நமது நினைவுத்திறனை மேம்படுத்த உதவும்.
நினைவாற்றல் மேம்பாடு வாழ்க்கையின் அம்சம்
ஒரு மனிதனுக்கு தன்னம்பிக்கை இல்லையெனில், அவனால் எதை யும் சாதிக்க முடியாது. நம்பிக் கை இருந்தால் ஒரு மலையைக் கூட நகர்த்தி விடலாம் என்பது ஒரு பழ மொழி.
வாழ்க்கையில் எதுவுமே எளிதாக கிடைத்து விடுவதில்லை. எளிதாக கிடைத்துவிட்டால், அது நமக்கு ஒரு பொருட்டாக தெரிவதில்லை. ஒரு விஞ்ஞானி யோ, வரலாற்று அறிஞரோ, இசை க் கலைஞரோ, அரசியல்வாதி யோ யாராக இருந்தாலும், தமது துறையில் வெற்றி பெறுவதற்கு முன்பாக, தங்கள் வாழ்க்கையின் பெரும் பகுதியை, வெற்றிக்காக வே அர்ப்பணிக்கின்றனர்.
ஒருவர் தனது உடலை ஆரோக்கி யமாக வைக்க விரும்பினால், மு றையான உணவுமுறை, உடற் பயிற்சி, வாழ்க்கை முறை ஆகிய வற்றை கடைப்பிடிக்க வேண்டும். இவற்றுக்காக அவர் தனது வாழ் க்கையையே அர்ப்பணிக்க வேண் டியதில்லை. ஆனால், தனது வாழ்க்கை முழுவதும் அந்த நடை முறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும். அவற் றை வாழ்வின் அம்சங்களாக மாற்றிக்கொள்ள வேண்டும். இது போலத் தான் நமது நினைவுத் திறனும். நினைவுத் திற னை மேம்படுத்துவதற்காக நீங்கள் உங்களின் வாழ்க்கை யையே அர்ப்பணிக்க வேண்டியதில்லை. நினைவுத்திறன் மேம்பாட்டு வழிமுறைகளை வாழ்க்கையின் அம்சங்களாக மாற்றி க்கொள்ள வேண்டும்.
தமது முயற்சிகளை நாளை துவங்கலாம், அடுத்த வாரம் துவங்கலாம், அடுத்த மாதம் துவ ங்கலாம் அல்லது அடுத்த வருடம் துவங்கலாம் என்று பலர் தள்ளிப் போடுகின்றனர். ஆனால், இது போன்று தள்ளிப் போடுவதால், ஏராளமானோர், கடைசிவரை எதையும் செய்யாமலேயே இரு ந்து விடுகின் றனர். எனவே எதை தொடங்கினாலும் உடனே துவங் குங்கள்.
தாழ்வு மனப்பான்மையை விட் டொழியுங்கள்
கடவுள் எப்போதுமே ஓரவஞ்ச னை காட்டுவதில்லை. ஒருவரை சிறந்தவராகவும், இன் னொருவரை தாழ்ந்தவராகவும் படைப்பதில்லை. ஒவ்வொ ருவருக்கும் மூளையின் திற னில் வித்தியாசம் இருப்பதி ல்லை, ஆனால் அதன் விரு ப்ப செயல்பாட்டில் வேறுபாடு இருக்கிறது. ஒருவரால் சிறப் பாக செய்ய முடிந்த ஒரு விஷயத்தை இன்னொருவ ரால் செய்ய முடி யாது. அவர் வேறொரு விஷயத்தை சிறப் பாக செய்யும் ஆற்றலைப் பெற்றிருப்பார்.
நீங்கள் உங்களின் நினை வாற்றலை மேம்படுத்த விரும்பி னால், முதலில் உங்களின் தாழ்வு மனப்பான்மையை விட் டொழியுங்கள். உலகின் மிக ப்பெரிய மேதைகள் பலர், மிக மோசமான ஞாபக மறதி நோயுள்ளவர்கள் (உதாரணம்-ஐன்ஸ்டீன்) என்பதை நீங்கள் படித்தி ருப்பீர்கள். எனவே நி னைவுத்திறன் குறைபா டு என் பது அறிவுத் திற ன் தொடர்பானதல்ல. அதேசமயம் அது வாழ்க் கைக்கு தேவையான விஷ யமாகவும் இருக்கிறது. எனவே முறையான பயிற்சி களின் மூலம் உங்களின் குறையை சரிசெய்யலாம்.
நம்பிக்கையுடன் இருங்கள்
நம்பிக்கையில்லா மனிதன் எதையுமே சாதிக்க முடியா து. நம்பிக்கை என்பது ஒரு போட்டியில் உங்களின் எதி ராளியை வெல்வதற்கு மட் டும் தேவையான அம்சம் அல்ல, உங்களின் உள்ளார் ந்த பயம் மற்றும் சந்தேகங் களைப் போக்கு வதற்கும் நம்பிக்கை அவசியம். ஓட்டுநர் பயிற்சியை முடி த்த பிறகு, தனியாக சாலையில் வண்டியை ஓட்ட வேண்டுமெனில் நம் பிக்கை வேண்டும். முதன் முத லில் ஒரு வகுப்பில் பாடம் எடுக்க வேண்டுமெ னில் நம்பிக் கை வேண்டும். அனைத்து எதிர்மறை சிந்தனைகளுமே சுய அழி வுக்கு வித் திடுபவை. ஒரு விஷயத்தை உங்களால் நினைவில் வைக்க முடி யாது என்று நீங்கள் நினை த்தால், உங்களின் மூளைக்கு “அதை மறந்துவிடு” என்று கட் டளைப் போகிறது. எனவே எதிலுமே நம்பிக்கை வேண்டும்.
பிரச்சினை என்ன என்பதைக் கண்டறியவும்
உங்களுக்கு பொதுவில் நல்ல நினைவுத்திறன் இருக்கும். ஆனால் சில குறிப்பிட்ட விஷயங்கள் உங்களுக்கு நினை வில் நிற்காமல் போகும். அவ ற்றை நினைவிற்கு கொ ண்டு வருவதில் நீங்கள் எப்போதுமே சிரமப்படு வீர்கள். சிலருக்கு, பெய ர்கள் மறந்து போகும். சிலருக்கு இடங்கள் மறந்து போகும். சிலருக்கோ, எண்கள் மறந்துபோகும் மற்றும் சிலருக்கு ஆட்களின் முகங்கள் மற ந்துபோகும். சிலருக்கு நல்ல விஷய ஞானம் இருந்தும், அவர்களால் ஒரு மேடையில் தமது கருத்துக்களை தெளிவா க எடுத்துரைக்க இயலா து. சிலருக்கு எவ்வளவு கடினப்பட்டு படித்திருந் தாலும், தேர்வு அறை யில் பதில்களை நினை வில் கொண்டுவந்து எழு து வதில் சிரமம் இருக்கும்.
இத்தகைய குறைபாடுகள் அனைத்திற்கும் பின்னணியில் ஒவ்வொரு காரணம் உண்டு. ஆர்வமின்மை, பதட்டம் மற்று ம் புரிந்துகொள்ளாமல் படித்தல் போன்ற கார ணங்கள் அவ ற்றுள் சில. எனவே இவற்றை அறிந்து நாம் சரி செ ய்தால், நமது நினைவு திறன் குறைபாட்டு பிர ச்சினையைத் தீர்க் கலாம்.
நமது மூளையில் ஏகப்பட்ட செய்திகள் உட்புகுவதால், எதை நினைவில் வைக்க வேண்டும் மற்றும் எதை அழித்துவிட வேண்டும் என்ற வரையறையை நாம் உருவாக்க வேண்டும்.
மூளையின் திறனை அறிதல்
மனித மூளையில் இன்னும் கண்ட றியப்படாத ஏராளமான எண்ணிக் கையில் சிக்கலான அமைப்புகள் உள்ளன. மனித மூளையானது அள வற்ற விஷயங்களை நினைவில் வைக்கும் திறன் கொண்டது. வேற் றுமொழி பெயர்கள், வருடங்கள், எண்கள் மற்றும் கவிதைகள் உள் ளிட்ட பலவித அம்சங்களை நினைவில் வைத்து, தேவைப் படும்போது உடனடி யாக வெளிக்கொணரும் ஆற்றல் உடை யது. பல அசாதாரண நினைவாற்றல் உள்ள நபர்களின் செய ல்பாடுகளைப் பார்த்து நீங்கள் வியந்திருப்பீர்கள். எனவே, உங்களின் நினைவுத் திறனை மேம்படுத்தினால் நீங்களும் பலரை வியக்க வைக் கலாம்.

சிவ லிங்கம் எதைக் குறிக்கிறது?- செய்தி

சிவ லிங்கம் எதைக் குறிக்கிறது?- செய்தி

உலகின் முதல் கடவுள் சிவன். அவன் தான் எல்லாவற்றிக்கும் மூலம் என்பார்கள் பெரியோர் கள். உருவமில்லா உருவமாக சிவ லிங்கம் வணங்கப்படுகிறது.
லிங்கத்தின் சிறப்பு -
உருவ வழிபாடு லிங்கத்திலிருந் தே தொடங்கியிருக்க வேண்டும் என்பது ஆய்வாலர்களின் கருத் து. ஏனென்றால் லிங்கம் ஒரு வகையில் உருவமுடையது. மறுவகையில் உருவமில்லாதது.
அறிவியலும் இந்து மதமும் -
அறிவியலும் இந்து மதமும் பிரிக்க முடியாத இரட்டைக் குழ ந்தைகள் என உங்களுக்கு தெரி ந்திருக்கலாம். வடக்கே தலை வைத்து படுக்க கூடாதென வீட்டில் சொல்வதற்கு காரணம் மூட நம்பிக்கை இல்லை. அறி வியல். வடக்கு பகுதியின் புவி காந்தம் இருக்கிறது. அதனால் வடக்கே தலை வைத்து உற ங்கும் போது அது மூளையை பாதிக்கின்றது என்கிறது அறிவி யல். இது போல லிங்கத்திற்கும் ஒரு அறிவியல் காரணம் இரு க்கிறது.
கோவிலின் அமைப்பு
லிங்கத்திற்கும் அறிவி யலுக்கும் இடையே உள் ள உறவை தெரிந்து கொள்வதற்கு முன் கோவிலைப் பற்றி அறி ந்து கொள்ளுங்கள். இந் துக் கோவிலின் அமை ப்பு மனித உடலை ஒத் துள்ளது.
கால் – கோபுரம்.
ஆண்குறி – கொடிமரம்.
பெண்குறி – பலிபீடம்.
தலை – கருவறை.
ஒரு கோவிலின் பிரதானப் பகுதி கருவறை. அந்தக் கருவறையில் இருக்கும் கடவுள் சக்தி வாய்ந்தவர். மனித உடலிலும் தலை தான் பிரதானப் பகுதி. அந்த தலையில் இருக்கும் மூளைதான் சக்தி வாய்ந்த உறுப்பு. என்ன ஒரு ஒற்றுமை!.
பிட்யூட்டரி சுரப்பி -
மூளையில் இருந்து எல்லாவற்றிக்கும் கட் டளைப் பிரப்பித்துக் கொ ண்டிருப்பது பிட்யூட்டரி சுர ப்பி. பிட்டியூட்டரி சுரப்பி முதன்மையான சுரப்பி. பிட்யூட்டரி சுரப்பியானது, உடல்சமநிலையை (ஹீ மோஸ்டாஸிஸ்) ஒழுங்கு ப்படுத்தும் ஹார்மோன் களைச் சுரக்கிறது. இதில் பிற நாளமிள்ளா சுரப் பிகளைத் தூண்டும் ட்ரோ பிக் ஹார்மோன்களும் அடங்கும். இதனுடைய செ யல்பாடு ஹப்போதலா மஸுடன் மைய நரம்பு மண் டலம் மூலம் இணைக் கப்படுகிறது.
பிட்யூட்டரி சுரப்பியின் வடிவமும் லிங்கத்தின் வடிவமும் ஒரே மாதிரியாக இருக்கின்றன. எனவே லிங்கம் என்பது பிட்யூட்டரி சுரப்பி( pituitary gland)யை வைத்து வடிவமைக் கப்பட்டிருக்கலாம்.
பிட்யூட்டரி சுரப்பியின் வடிவம் -
பிட்யூட்டரியின் வடிவமும் லிங்கத்தின் வடி வமும் ஒத்துப் போவதை உங்களால் காண முடியும்.
மனித மூளையில் பிட்யூட்டரி சுரப்பியின் இடம் -
பிட்யூட்டரி வேலை செய்யும் விதம் -
thanks Mr. Easwaran


புதன், 24 ஆகஸ்ட், 2011

மனித படைப்பின் மூலாதாரமே பாலுணர்வுதான்!

மனித படைப்பின் மூலாதாரமே பாலுணர்வுதான்!

மலரினும் மெல்லிது காமம்’ என்று உலக பொதுமறையான திருக்குறளில் குறிப்பி டப்பட்டுள்ளது. இந்திய நாட் டில் ஆண் பெண் உறவை விளக்கும் காஜுராகோ சிற்பங்களும், காமசூத் ரம் போன்ற நூல்களும் எழுதப்பட்டு ள்ளன. நமது உட லிலுள்ள ஒவ்வொரு அ ணுவும் காம அணுக்கள்தான். ஆண் -பெண் எனும் இரு காம அணுக்களின் கூட்டு வடிவம்தான் மனித உடல். ஆக, மனித படைப்பின் மூலாதாரமே பாலுணர்வு தான். மனித உணர்வுகளிலே முத ன்மையானதும் பாலுணர்வு தான். இது உலகிலுள்ள அ னைவருக்கும் பொருந்தும். எனவே பாலுணர்வு என்பது குற்றமானது அல்ல. சுவசம் போல, இதய த்துடிப்பு போல மனித உடலில் அது இயற்கை யானது. பாலுணர்வை நாம் முறையாக பயன்படுத்துகின்றபோது அது ஆரோக்கியமான தாகிறது. முறையற்ற உறவில் ஈடுபடும் போதுதான் ஆரோ க்கிய மற்றதாகி விடுகிறது.

மனிதர்கள் வாழும் நில அமைப்பு,அங்கு நிலவு கின்ற தட்பவெட்ப நி லைகள் இவைகளில் அடிப்படையில்தான் நாம் பாலுணர்வை வெ ளிப்படுத்தி வருகிறோ ம். மனித இனத்தில் ஆண் -பெண் என இரு பிரிவினருக்கும் மாதத் தில் ஒரு குறிப்பிட்ட நாட்களின் போது, பாலுணர்வுகள் இயற் கையாகவே உற்றெடு க்கும் இதுதான் அறிவியல் பூர்வமான உண்மை என பல உளவியல் அறிஞர்கள் தெரிவித்துள்ளனர். எனவே ஆணும், பெண்ணும், ஒரு குறிப்பிட்ட பருவ வயதிற்கு வந் தபின்னர், தவறாமல் உடலு றவு கொள்ள வேண்டியது அவசியம் என்கிறது காமசூத்திரம்.
மரபணுவில் பதியப்படும் உண் மை
குழந்தையானது கருவிலேயே ஆண், பெண் என தீர்மானிக்கப் படுகிறது. அப்படித் தீர்மானிக்கப்படும் போதே, அந்தக் குழந்தை யின் மரபணுக்களில் கோட் வேட் போல சில சங் கேதக்குறிப்புகள் எழுதப்பட்டு விடுகி ன்றன. அதில் அந் தக்குழந் தையின் உட ல் வளர்ச்சி, மன வளர்ச்சி, அதன் அறி வு, ஆற்றல் என அனை த்துமே பதிவு செய்ய ப்பட்டு விடும்.
அதன்படியே அந்தக்குழந்தையின் உடல் வளர்ச்சி, பருவம் அடை தல் அனைத்துமே, ஏற்கனவே எழுதப்பட்டது போல, நடந்து கொண் டே வ ரும்., அதை யார் நினைத்தாலும் மா ற்றி அமைக்க முடி யாது. அதன்படிதான் ஆண், பெண் உடலில் ஒரு குறிப்பிட்ட கா லம் வந்து, பருவம் அடைந்ததும், ஆணு க்கு, விந்துப்பை வள ர்ச்சி அடைந்து, விந்து உற்பத்தியும் தொடங்கிவிடுகிறது. அதே போல, பெண்ணுக்கு, பருவம் அடைந்தது முதல், கருப்பை யும் வளர்ச்சி அடை ந்து, ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில், கரு முட் டைகளும் உற்பத்தியாகி ன்றன. இதில் சில விதி முறை கள் உண்டு. அவற்றை மீறினால் இயற்கைக்குப் புற ம்பாக நடக்கும் போது விளை வுகள் ஏற்படுகின்றன.
ஆண் பெண் உறவு அவசியம்
ஆணுக்கு விந்து நன்றாகச் சுரக்க ஆரம்பித்த பிறகும், அதை அவன் வெளியேற்றாமல் நீண் ட நாட்களாக அடக்கி வைத் துக் கொண்டே அந்த விந்து உள்ளேயே தேங்கி, அதனால் பின் விளைவுகளாக சில உட ல் கோளாறுகளும் உண்டாக ஆரம்பி க்கும். தவிர, எந்த ஒரு உறுப்பை நாம் பயன்ப டுத்தாமல் விடுகிறோமோ அந்த உறுப்பானது நாளடைவில், அதன் செயல்திறனை இழப்பதோடு மட்டுமின்றி அது தன்னளவில் சுருங்கி இறுதி யில் மறைந்து போகும். இது டார்வின் கண்டறிந்த உண் மை. அந்த வகையில், ஆண், பெண்களின் பாலியல் உறுப் புகளுக்கும் இது பொருந்தும். எனவே, அவைகளுக்கும் மித மான வேலை கொடுக்க வே ண்டியது முக்கியம். அப்படித் தராவிட்டால், அந்த ஆணுக்கோ, பெண்ணுக்கோ, உடல் ரீதியான, மன ரீதியான கோளாறுகள் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.
உடல்நலக் கோளாறுகள்
அடிக்கடி உடலுறவு வைத்துக் கொண் டால், உடல் நலம் கெட்டுப் போகும் என்ற அதீத பயத்தின் கார ணமாக, ஒரு சில தம்பதியர் நெடு நாட்களாக உடலுறவே வைத்துக் கொள் ளாமல் இருப்பார்கள். இப்படிப் பட்டவர்களுக்கு, நரம்பு சம்பந்த மான பலவீனங்கள்., மன நோய், அஜீரணக்கேளாறுகள், இதய நோய், தலைநோய், தலை பாரம் போன்ற நோய்கள் தோன்ற வாய் ப்பு உள்ளது என்கின்றனர் மருத்துவர்கள். எனவே உடல் பக்குவம் அடை ந்து திருமணம் ஆனவர்கள், காலம் தவறாமல் உடலுறவு வைத்துக்கொள்வது அவசியம் என்கிறது காமசூத்திரம்.

Mooligai Corner: Herbs & Naturotherapy – Manathakkali & Nilavembu

Mooligai Corner: Herbs & Naturotherapy – Manathakkali & Nilavembu

Posted by  muthu kumar.August 24
மூலிகை மூலை: குடல் புண்ணைக் குணமாக்கும் மணத்தக்காளி


கொப்பும் கிளையுமாக 3 அடி வரை செழுமையாக வளரும். வேர்கள் கொத்துச் செடிகளுக்கு இருப்பதுபோல இருக்கும். மிளகைவிட சற்றுப் பெரிய காய்கள் கொத்துக் கொத்தாகக் காய்க்கும். இது சிறுசெடி இனம். இதைக் கீரையாகவும் பயன்படுத்தலாம். தமிழகம் எங்கும் மழைக் காலத்தில் ஈரப் பசை உள்ள இடங்களிலும் தோட்டங்களிலும் தானாகவே வளரும். இதில் கருப்பு, சிவப்பு என இரு வகையுண்டு. இரண்டுக்கும் பெரிய வேற்றுமை இல்லை.
வேறு பெயர்கள்:
மணித்தக்காளி, மிளகுத் தக்காளி, உலகமாதா, விடைக்கந்தம், கண்ணிகம், காகதேரி, காளி, துகமாசி, குட்டலத் தக்காளி, வனங்காத்தாள், காகசிறுவாசல், ரெத்தத்திர மானப் பழத்தி, சுரனாசினி, வாயசம், காமமாசி.
ஆங்கிலத்தில்: Solanum Nigrum.
மருத்துவக் குணங்கள் :
இதன் பழத்தைச் சுத்தம் செய்து கொஞ்சம் தயிர் கலந்த உப்பில் சிறிது நேரம் ஊற வைத்து வெயிலில் காய வைத்து கண்ணாடிப் புட்டியில் பத்திரப்படுத்தவும். இதை வற்றலாக எண்ணெய் விட்டு வறுத்து சாப்பிட்டுவர, உடல் சூட்டைச் சமப்படுத்தி, மலச்சிக்கலைப் போக்கும். ஆனால் வயிற்றுக் கழிச்சல் உள்ளவர்கள் கண்டிப்பாகச் சாப்பிடக் கூடாது.
இதன் கீரையை உணவுடன் சேர்த்து உண்டு வர மூலம் நாளடைவில் குணமாகும்.
மணத்தக்காளி இலைச் சாறுடன் சிறிது நெய் கலந்து பூசிவர அக்கி குணமாகும்.
மணத்தக்காளி சாறு 50 கிராம் அளவு எடுத்து அத்துடன் காயத்துண்டு பொடியுடன் சேர்த்து 2 முறை குடித்துவர இடுப்பில் வலி, பிடிப்பு குணமாகும்.
மணத்தக்காளி இலைச்சாறுடன் 200 மில்லியளவு எடுத்து அதில் சிறிது நெய்விட்டுக் காய்ச்சி தண்ணீர்ப்பதம் நீங்கியவுடன் அதை வடிகட்டி 100 மில்லியளவு 2 வேளை குடித்துவர ஈரலில் உள்ள வீக்கம், குடல்புண் நெஞ்சு எரிச்சல், வயிற்றில் உள்ள கட்டிகள் கரையும்.
மணத்தக்காளி இலைச்சாறுடன் 200 மில்லியளவு எடுத்துக் காய்ச்சி வடிகட்டிக் குடித்துவர உடம்பில் உள்ள துர்நாற்றம் பேதியாகி வெளியேறும். இதே ரசத்தில் சிறிது தேன் கலந்து வாய் கொப்பளிக்க நாள்பட்ட வாய்ப்புண் ஆறும்.
மணத்தக்காளி இலையைக் கசக்கி 1/2 சங்களவு குழந்தைகளுக்குக் கொடுத்துவர, மலபந்தம் நீங்கும்.
———————————————————————————————-
நிலவேம்பு
கசப்புச் சுவையுடைய நீண்ட இலைகளையும் நாற்கோண வடிவில் அமைந்த தண்டுகளையும் உடைய சிறுசெடி இனமாகும். கொப்பும் கிளையுமாக 2 1/2 அடி வரை வளரும். செடி முழுவதும் மருத்துவக் குணம் உடையது. காய்ச்சலைப் போக்கவும், பசி உண்டாக்கவும் தாதுவைப் பலப்படுத்தவும், முறை நோயைப் போக்கும் குணமும் உடையது. எல்லா மண்ணிலும் தானாகவே வளரக்கூடியது.
வேறு பெயர்கள்: சாகண்ட தித்தம், நித்தார கோசா, கிராதித்தம், கிரார்த்தம், பூ நிம்பர், சாரி தீர்த்தம், கயிராதோ, லேமசனம், சிலேத்து மாதி சோபாக்னி.
ஆங்கிலப் பெயர் : Andrograpis paniculata, Nees
மருத்துவக் குணங்கள்:
நில வேம்பு இலை, கண்டங்கத்திரி வேல் வகைக்கு கைப்பிடியளவு எடுத்து, சுக்கு 10 கிராம், சேர்த்து அரைத்து அரை லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டி ஒரு நாளைக்கு மூன்று வேளை குடித்து வர, மலேரியா காய்ச்சல் குணமாகும்.
நிலவேம்பு இலையுடன், குப்பை மேனி, மஞ்சள் கரிசலாங்கண்ணி இலை சமஅளவாக எடுத்து அரைத்து நெல்லிக்காயளவு எடுத்து ஒரு டம்ளர் பசும் பாலிலோ அல்லது ஆட்டுப் பாலிலோ கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர, மஞ்சள் காமாலை குணமாகும்.
நில வேம்பு, சுக்கு, திப்பிலி, சீந்திக்கொடி வகைக்கு 10 கிராம் எடுத்து ஒன்றிரண்டாக இடித்து அரை லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாக சுண்டக் காய்ச்சி வடிகட்டி 30 மில்லியளவாக மூன்று வேளை குடித்து வர, குழந்தைகளுக்கு வருகின்ற எல்லாவிதமான காய்ச்சலும் குணமாகும்.

உடலுறவுக்கு வலிமை ஊட்டும் உணவுகள்

உடலுறவுக்கு வலிமை ஊட்டும் உணவுகள்

கஜுராஹோவையும், காம சூத்திரத்தையும் உலகுக்கு அளித்த நம் தேசத்தில் 30 கோடி மக்கள் பாலியல் குறைபாடுகளுடன் வாழ் வதாக தகவல்கள் தெரிவி க்கின்றன. அதனால்தான் நமது புராதன இந்திய சமையல் குறிப்புகளில், காதலை தூண் டும் உணவுப் பொருள்கள் பற்றி எழுதிவைத்துள்ளனர்.
உணவுகள் காதல் செயல்பாடு களை தூண்டுமா என்ற கேள் விக்கு விஞ்ஞானத்தில் பதில் ‘ஆமாம்’! என்றுதான் சொல்லப்பட்டு ள்ளது. அந்தந்த ஊருக்கு ஏற்றபடி காதல் உணவுகள் மாறுகின்றன. அரேபி யருக்கு ஒட்டக திமிழும்,ஸ்பெயின் நாட்டவருக்கு குங்கும ப்பூவும், சீனர்களுக்கு பறவைக்கூடு சூப்பும் பாலுணர்வு தூண்டும் உணவாக குறிப்பிடப் பட்டுள்ளன.
வைட்டமின்களும் தாது உப்புகளும்
ஆண்மை வீரியத்தை அதிகரிக்க துத்த நாகம் இன்றியமையாதது.
எல்லா பழங்களிலும் காய்கறிகளில் இரு க்கும் பொட்டாசியம் ஆண் மை வீரியத்தை அதிகரிக்கும். செலினியம் உள்ள வெண் ணெய், மீன்கள், முழுக்கோதுமை, எள் முதலி யவைகளும் காதல் உண வுகள்
மங்கனீஸ் அடங்கிய கொட்டைகள், விதைகள், முழுத்தானியங்கள் முதலிய வைகளும் பாலியல் ஆற்றலுக்கு உதவும். பாஸ்பரஸ், தாதுப்பொருளும் ‘தாது விருத்திக்கு’ உதவும். வைட்டமின் ‘இ’,‘சி’,‘ஏ’,‘பி’ காம்ப்ளெக்ஸ், ஃபோலிக் அமிலம், விட்டமின் பி 6, பி 12, இருக்கும் உணவுகள்
பிரசித்தி பெற்ற உணவுகள்
பாதாம் பருப்பு – தொன்று தொ ட்டு ஆண்மையையும், மக்க ளைப் பெற சக்தி அளிக்கும் உணவாக கருதப்படு கிறது. கரு மிளகு, தேன், மிளகாய் முதலியன பாலுணர்வை தூண்டும் உணவாக கூறப் படுகின்றன.
ஆயுர்வேதத்தின் படி கோதுமை அரிசி, உளுத்தம் பருப்பு இவை ஆண்மையை ஊக்குவிக்கும், விந்துவின் தரத்தை உயர்த்தும். சோம்பு சமையலிலும் பயன்படுகிறது. மைய லிலும் பயனாகிறது!
வாழைப்பழம்
பொட்டாசியமும் ‘பி’ விட்டமின்களும் செக்ஸ் ஹார்மோனை தயா ரிக்கத் தேவை. எனவே வாழைப்பழம் ஒரு ஆண்மையை பெருக் கும் முக்கியமான பழமாக கருதப்படுகிறது. உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் துளசி ஆண்க ளின் பாலுணர்வு ஆர்வத்தை தூண்டு கிறது. வாழைப்பழத்தில் உள்ள ஒரு வேதிப்பொருள் செக்ஸ் உணர்வை அதிகரிக்கும். பப்பாளி, மாம்பழம், கொய்யா பழம் இவைகளும் சிறந்த இளமை காக்கும் பழங்கள். கொய்யாப்பழம் பெ ண்களின் ஜனனேந்திரிய உறுப்புக்க ளின் தசைகளை வலுப்படுத் தும்.
சாக்லேட்
சாக்லேட் ஒரு ஆன்டி – ஆக்சி டான்ட். இதில் உள்ள தியோப் ரோமைன் வேட்கையை பெருக்கும். பால் அதுவும் எருமைப்பால், தயிர்(பகலில்) மோர், வெண்ணை, நெய் இவை இல்லாமல் இந்திய உணவுகள் இல்லை. இவையெல்லாம் உடலுறவுக்கு வலிமை ஊட் டும் உணவுகள்.
காதல் ஆப்பிள்
வெங்காயம் தொன்றுதொற்று இந்தியாவில், எகிப்தில், அரேபி யாவில் ஆண்மை ஊக்கியாக பயன்படுத்தப்பட்டு வரும் காய் கறி யாகும். அதுவும் வெள்ளை வெங்காயம் சிறந்தது. வெள் ளை வெங்காயத்தை நெய்யில் வதக்கி உண்ண வேண்டும். “ஆனியன் சூப்” புத்துணர்ச்சி ஊட்டும். இவை தவிர குடமிளகாய், இஞ்சி, செலரி, வெள்ளரி, தனியா இவைகளும் உதவும்.

விந்தணு பரிசோதனை

விந்தணு பரிசோதனை

பொதுவாக ஒருவருக்கு எப்போதும் ஒரே மாதிரியான விந்தணு உற்பத்தி இருப்பதில்லை. மன இறுக்கம் போன்ற பல் வேறு காரணங்களால் பல ஆண்களுக்கு விந்தணு உற் பத்தியாவதில் பாதிப்பு இரு க்கக்கூடும்.
குழந்தைப் பிறப்பு என்பது கணவன் – மனைவி இருவ ருடனும் தொடர்புடையது என்பதால், கருத்தரிப்பது தடைபடுவதற்கான காரணத்தை அறிய, முதலில் விந்தணு பரிசோதனை மேற் கொள்வது அவசியம்.
இந்தப் பரிசோதனையின் முடிவில், ஒரு நபர் கரு த்தரிப்பிக்க தகுதி உள்ள வரா? இல்லையா என்பதை உறுதியாகக் கூறிவிட முடி யும்.
பரிசோதனை மேற்கொ ள்ளும் விதம்:
இப்பரிசோதனைக்கு இரண் டு நாட்களுக்கு முன்னதாக வே மனைவியுடன் தாம்பத்ய உறவை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
பரிசோதனைக்கு ஒரு மணி அல்லது இரண்டு மணி நேரத் துக்குள் விந்துவை ஓர் அக ன்ற வாயுள்ள குடுவை யில் அடைத்துக் கொடுத்து விட வேண்டும்.
குடுவையில் விந்துவைப் பிடிக்கும்போது பாதியளவு கீழே கொட்டிவிட்டால், அது பற்றிய விவரத்தை மருத்துவரிடம் தெரி விக்க வேண்டும்.
பரிசோதிக்கப்படுபவை
* ஆய்வகத்தில் எடுத்துச் செல்லப்பட்ட விந்துவின் திரவ அடர்த்தி. * விந்தணுக்களின் எண் ணிக்கை. * விந்தணுக்களின் ஊர் ந்து செல்லும் திறன். * இயல்பான உயிரணுக்கள். * பாக்டீரியா போன் றவை. * ரசாயனங்கள் மற்றும் நோய் எதிர்ப்பூக்கிகள்
2 முதல் 6 மில்லி லிட்டர் அள விலான விந்தணுவில், ஒவ்வொரு மில்லியிலும் 4 கோடி உயிரணு க்கள் இருக்க வேண்டும். இரண்டு கோடி அணுக்களுக்கும் குறைவாக இருந்தால் பிரச்சனை. சில ஆண்கள் இருபது, முப்பது லட்ச அணுக்கள் இருந்தாலே கருத் தரிக்க தகுதியுடன் இருக்கி றார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.
விந்தணுவில் 40 சதவிகித அணுக்களாவது ஊர்ந்து செ ல்ல வேண்டும். அதைவிட குறைவாக இருந்தால், அது குறை பாடான அணுக்களாக கருதப்படும்.
விந்துவில் உள்ள அணுக்களில் சுமார் 65 சதவிகித அளவு இயல்பான அணுக்களாக இருக்க வேண்டும்.
விந்தில் பாக்டீரியா, வைரஸ் போன்றவை ஒட்டியிருந்தால், நோய்த் தொற்று ஏற்பட்டி ருப்பதை அறிய முடியும். இந்தக் கிருமிகள், அணுக்களை குறை பாட்டுள்ளவையாக மாற்றி யிருக்கும்.
நோய் எதிர்ப்பூக்கிகள் அதிகமாக இருந்தால், அவை உயிர ணுக்களை அந்நிய பொ ருளாகக் கருதி, கொ ன்று விட்டிருக்க லாம். எனவே, விந்துப் பரிசோ தனைதானே என அலட் சியமாக நினைக்கா மல், பரிசோதனையை முழு ஒத்து ழைப்புடன் மேற்கொள்ள வேண்டு ம்.
சோதனை முடிவுகள் என்னவாக இருந்தாலும் கவலைப்படத் தேவையில்லை. காரணம், கவலைப்படுவதால் கூட விந்த ணுக்கள் குறைபாடு உள்ளவையாக உருவாகின்றன.
அடுத்த முறை நல்ல விந்தணுக்கள் உற்பத்தியாக வாய்ப்புகள் இருக்கின்றதா என்பதை அறிய, சிறிது இடைவெளிக்குப் பிறகு இதே பரிசோதனை முறையை மேற்கொள்ளலாம்.